எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
செல்வர்க்கே செல்வம் தகைத்து.
அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின்.
கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்ப தறிவு
வெள்ளத் தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினுந் தள்ளாமை நீர்த்து. |
| கேட்டி தமிழ் மக்களின் 2012 புத்தாண்டு கொண்டாட்டம் |
| Powered By DESSS INC., 2011 | |||